உறவின் வழி!
தொண்டைமண்டல முதன்மையார்ச் சமூக வலைதளம்

கல்வி, வேலை வாய்ப்புச், செய்திமடல், திருமணத் தொடர்பு, வரன் தேடல்...சங்கச் செய்திகள்..
இவற்றுடன்......
கதை, கட்டுரை, கவிதை இலக்கியம் படைத்துப் பயன் பெறுங்கள்... படித்து இன்புறுங்கள்...பயனீட்டாளராக தொடர்பு கொள்ளுங்கள்....
+919940061280

கல்வி, வேலை வாய்ப்புச், செய்திமடல், திருமணத் தொடர்பு, வரன் தேடல்...சங்கச் செய்திகள்..
இவற்றுடன்......
கதை, கட்டுரை, கவிதை இலக்கியம் படைத்துப் பயன் பெறுங்கள்... படித்து இன்புறுங்கள்...பயனீட்டாளராக தொடர்பு கொள்ளுங்கள்....
+918939658282
உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ளுங்கள்
சேக்கிழார்
ஓரைந்து நாமமென்றும்,
ஈரேழு லோகமென்றும்,
மூவாறு புராணமென்றும்,
நான்குவித வேதமென்றும்,
ஐந்துவகைப் பூதமென்றும்,
ஆறுகதைப் பலவும் சொல்லி,
ஏழுலகும் தேடிவிட்டு;
எட்டுதிக்கும் புரியாமல்,
ஓடிநின்ற மக்களுக்கு;
ஓரைந்து நாமத்தின்,
உயர்வினையும் சொல்லி வைத்து,
சிவத்தொண்டுப் புரிந்தாரின்,
சீர்பெருமைப் தேக்கிவைத்து,
திருத்தொண்டர் புராணத்தைத்,
தருவாக்கித்தந்து, நிலம்;
சைவத்தின் பெருமைதனைச்
சாற்றிவிட எழுந்தக் கோமான்!
குன்றத்தூர்ப் பிறந்த கவி,
குன்றத்து விளக்காக,
தமிழ்க்கால வரலாற்றைத்
தவறாமல் சொன்ன கவி!
அருண்மொழித் தேவன் அன்னான்;
அருளெல்லாம் நீடு வாழ,
ஆயிரம் கரம் கொண்டு,
வாழ்கவென வாழ்த்துவேனே!
கவிவளவன் 14. 8.1999
CONTACT US
Sekkizhar.net
22, R.B. Avenue First Street,
SEMBAKKAM, CHENNAI - 73
Email: mail2mangai@rediffmail.com
Ph: +919940061280
உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
நிலவு லாவிய நீர்மலி வேணியன்,
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்;
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்!
-- சேக்கிழார்